ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி LOSS! பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது?
சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு… ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி ஆவியாகியது. பங்குச் சந்தை ஏன் வீழ்ந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு… ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி ஆவியாகியது. பங்குச் சந்தை ஏன் வீழ்ந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
Sensex 1000+ புள்ளிகள் இழந்து சரிந்தது. உலக சந்தை பதட்டங்கள், FII விற்பனை மற்றும் IT sector நஷ்டம் காரணமாக இந்திய பங்கு சந்தையில் அதிர்ச்சி!