ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி LOSS! பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது?
சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு… ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி ஆவியாகியது. பங்குச் சந்தை ஏன் வீழ்ந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு… ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி ஆவியாகியது. பங்குச் சந்தை ஏன் வீழ்ந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
“பங்குச் சந்தை சரிவு பயமாக இல்லாமல் வாய்ப்பாக மாற்றுவது எப்படி? SIP, Lump Sum, Sector Strategy, Rebalancing ஆகிய நுட்பங்கள் மற்றும் practical உதாரணங்களுடன் முழுமையான முதலீட்டு வழிகாட்டி.”