Kotak Mahindra Bank

ஜனவரி 14க்கு முன் 1 வாங்கினால் 5 பங்குகள்!

ஜனவரி 14க்கு முன் 1 வாங்கினால் 5 பங்குகள்!

Kotak mahindra bank தனது பங்குகளை 1:5 என்ற விகிதத்தில் ஸ்டாக் ஸ்ப்ளிட் (Stock Split) செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதற்கான Record Date ஜனவரி 14 என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், தற்போது ஒரு பங்கைக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களுக்கு, ஸ்ப்ளிட் முடிந்த பின் ஐந்து பங்குகள் கிடைக்கும். பங்கின் முகப்புத் தொகை (Face Value) குறையும்; ஆனால் முதலீட்டின் மொத்த மதிப்பில் எந்த மாற்றமும் இருக்காது. இந்த…
Read More