13
Jan
இந்திய பங்குச் சந்தை சமீப வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் நகர்ந்து வரும் நிலையில், சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களிடையே குழப்பம் அதிகரித்துள்ளது. உலகளாவிய அரசியல் பதற்றம், அமெரிக்க வட்டி விகிதங்கள், கச்சா எண்ணெய் விலை, ரூபாய் மதிப்பு ஏற்ற இறக்கம் போன்ற காரணிகள் சந்தையை அழுத்தி வருகின்றன. இந்நிலையில், “சந்தை சரிவுகள் முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா, அல்லது வாய்ப்பா?” என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்த சூழலில், முன்னணி ப்ரோக்கரேஜ் நிறுவனம்…

