04
Feb
இந்தியா முழுவதும் உள்ள IT நிறுவனங்கள் இன்று மிக பெரிய அதிர்ச்சியில் உள்ளன. உலக அளவில் வேகமாக நடக்கும் தொழில்நுட்ப மாற்றம் இந்திய IT துறையை நேரடியாக தாக்கியுள்ளது. அதுதான் செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI. இந்த AI வளர்ச்சியின் காரணமாக இந்திய IT துறையின் எதிர்காலம் பற்றி பல கேள்விகள் எழுந்துள்ளன. பங்குச் சந்தையில் IT பங்குகள் கடுமையாக சரிந்துள்ளன. அதே நேரத்தில் வேலை இழப்பு பயமும் அதிகரித்துள்ளது.…

