26
Jan
இந்திய பங்குச்சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அதிரடி செய்தி. பிக் புல் குடும்பம் எடுத்த திடீர் முடிவில், ரேகா ஜுன்ஜுன்வாலா தனது போர்ட்ஃபோலியோவில் உள்ள முக்கிய டாடா பங்குகளில் பெரிய மாற்றத்தை செய்துள்ளார். கடந்த டிசம்பர் காலாண்டில் அவர் சுமார் 1.45 கோடி பங்குகளை விற்றுள்ளார், இது பங்குச்சந்தையில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இந்த செய்தியைப் பார்த்து முதலீட்டாளர்கள் கவலையடைய வேண்டுமா? வாங்குவதா? விற்பதா? இதோ முழு விவரம். மும்பை பங்குச்சந்தையில்…

