23
Jan
பங்குச்சந்தை என்றால் எப்போதும் சத்தம், பரபரப்பு, ஏற்ற இறக்கங்கள் தான். ஆனால் சில பங்குகள் இருக்கின்றன. அவை நீண்ட காலம் அமைதியாகவே இருக்கும். யாரும் பெரிதாக கவனிக்க மாட்டார்கள். திடீரென ஒரு நாள், அந்தப் பங்கு “விஸ்வரூபம்” எடுத்து, முதலீட்டாளர்களை அசத்திவிடும். அப்படிப்பட்ட ஒரு சம்பவம்தான் தற்போது மெர்குரி இவி டெக் (Mercury EV Tech) பங்கில் நடந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 5000 சதவீதம் லாபத்தை…


