25
Feb
மும்பை: பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் சகஜம். ஆனால், சில பங்குகள் மட்டும் "சந்தை எப்படிப் போனாலும் எங்களுக்குக் கவலையில்லை" என்பது போல, முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானத்தை (Passive Income) வாரி வழங்கி வருகின்றன. குறிப்பாக, பொதுத்துறை நிறுவனங்கள் (PSUs) மற்றும் சில முன்னணி தனியார் நிறுவனங்கள், கடந்த ஓராண்டில் மட்டும் 70% வரை லாபத்தைக் கொடுத்துள்ளதுடன், வங்கிகளை விட அதிகமான டிவிடெண்ட் (Dividend) வருமானத்தையும் கொடுத்து முதலீட்டாளர்களைக் குதூகலப்படுத்தியுள்ளன. ஏன்…

