ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி LOSS! பங்குச் சந்தையில் என்ன நடக்கிறது?
சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு… ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி ஆவியாகியது. பங்குச் சந்தை ஏன் வீழ்ந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிவு… ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி ஆவியாகியது. பங்குச் சந்தை ஏன் வீழ்ந்தது? முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்.
Sensex 1000+ புள்ளிகள் இழந்து சரிந்தது. உலக சந்தை பதட்டங்கள், FII விற்பனை மற்றும் IT sector நஷ்டம் காரணமாக இந்திய பங்கு சந்தையில் அதிர்ச்சி!
இந்தியாவின் வாகன விற்பனை 2.68 கோடியை கடந்தது. SUV, EV, கமர்ஷியல் வாகனங்களில் ஏற்பட்ட வளர்ச்சி பங்குச் சந்தைக்கு தரும் சிக்னல்கள் என்ன?
இந்தியா மீது 500% சுங்கவரி விதிக்கப்படும் என்ற தகவல் பங்குச் சந்தையில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. எந்த தொழில்துறைகள் மற்றும் பங்குகள் அதிக பாதிப்பை சந்திக்கலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் TCS, Infosys, HCL Tech, Wipro ஆகியவை AI, GenAI, Cloud,
Automation போன்ற எதிர்கால தொழில்நுட்பங்களில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு
செய்து வருகின்றன. முழு விவரம் உள்ளே.
இந்திய பங்கு சந்தையில் Momentum Index அடிப்படையிலான முதலீட்டு கருவிகள் சமீப காலமாக முதலீட்டாளர்களிடையே அதிக கவனம் பெற்றுவருகின்றன. குறிப்பாக Nifty 500 Momentum 50, Nifty 200 Momentum 30 மற்றும் Nifty Midcap 150 Momentum 50 ஆகிய மூன்று இன்டெக்ஸ்கள், தங்களின் வரலாற்று தரவுகளில், parent Nifty index-களை விட அதிக வருமானம் கொடுத்திருப்பதாக வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இன்டெக்ஸ்களின் ரிட்டர்ன் மற்றும் ரிஸ்க் விவரங்களை ஆய்வு செய்த வீடியோவில், யூடியூப் … Read more
கடந்த ஒரு ஆண்டில் இந்த Midcap பங்குகள் ஏன் இவ்வளவு பெரிய லாபம் கொடுத்தன என்பதைக் கொஞ்சம் ஆழமாக, ஆனால் சாதாரண முதலீட்டாளரும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கமாக பார்க்கலாம். இது price movement மட்டும் அல்ல, அதற்கு பின்னால் இருந்த business growth + policy support + market sentiment ஆகிய மூன்றின் கூட்டுத் தாக்கம். கடந்த 1 ஆண்டில் அதிக லாபம் கொடுத்த Top 10 Midcap பங்குகள் எண் பங்கு பெயர் துறை … Read more
எதிர்காலத்தில் முதலீட்டாளர்களுக்கு சிறந்த வருமானம் அளிக்கக்கூடிய துறைகள் குறித்து சந்தை வல்லுநர்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர். இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், கட்டமைப்பு வளர்ச்சி, டிஜிட்டல் மாற்றம் மற்றும் நுகர்வோர் செலவினம் அதிகரிப்பு போன்ற காரணிகள் சில முக்கிய துறைகளுக்கு நீண்டகால ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வங்கி மற்றும் நிதி சேவைகள் துறை, கடன் தேவைகள் அதிகரிப்பதும், ரீட்டெயில் மற்றும் MSME கடன் வளர்ச்சியும் காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் … Read more
இந்திய பாதுகாப்புத் துறை (Defence Sector) பங்குகளில் அடுத்த கட்டத்தில் பெரிய ஏற்றம் காணப்படும் என மோட்டிலால் ஓஸ்வால் (Motilal Oswal Financial Services – MOSL) தனது சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில தேர்ந்தெடுக்கப்பட்ட டிஃபென்ஸ் பங்குகள் 35% வரை உயர வாய்ப்பு இருப்பதாகவும், இந்தியாவின் பாதுகாப்புத் துறை மீது அரசு தொடர்ந்து அதிக முதலீடு செய்து வருவதால் இந்த வளர்ச்சி நீடிக்கும் என்றும் அந்த நிறுவனம் கணிக்கிறது. “Make in India”, … Read more